Thursday, April 22, 2010

ஏமாற்றம்

ஏமாற்றம்  என்ற சொல் அல்லது வார்த்தை நமது அன்றாட வாழ்வில் வழக்கமாக பழகிய வார்த்தை. நான் மிகவும் வெறுக்கும் இனிய வார்த்தை. எவருக்கும் பிடிக்காத சொல். எனது சிறுவயதில் என்னுடன் மிகவும் பழகிய சொல். ஆனால் இந்த சொல்லை பற்றி இப்போது நான் கவலை படுவது இல்லை. காரணம் இப்போது நான் பக்குவப்பட்டுவிட்டேன். ஏமாற்றம் எப்பொழுது ஏற்படுகிறது?  “ஏமாற்றதிற்கான காரணம் எதிர்பார்ப்பு” எங்கே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறதோ அது நடக்காதா போது நாம் ஏமாற்றம் அடைகிறோம். அது நம் மனதில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் எதிர்பார்ப்பை குறைத்து கொண்டேன் (பக்குவ பட்டதால்). ஆனால் அறியா வயது குழந்தைகளுக்கு இது தெரியாது. அவர்கள் மனதில் இந்த ஏமாற்றம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் அவர்களுக்கு எதையாவது வாங்கித்தருவதாக கூறும் முன் பல முறை யோசனை செய்து நாம்மல் அது முடியும் எண்றாள் மட்டும் அதை கூறவும்.

எனக்கு மனதில் பட்டவை :-
     எதிர்பார்ப்பை குறைத்து ஏமாற்றத்தை தவிர்க்கவும்.

1 comment:

  1. நல்ல ஒரு அருமையான பதிவு! நாமும்,
    “....எதிர்பார்ப்பைக் குறைப்போம்!
    ஏமாற்றத்தைத் தவிர்ப்போம்!!!!!

    அன்புடன்,
    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete